தற்போதைய செய்திகள்

செங்கல் சூளையில் வேலை செய்யும்போது 5 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

தந்தி டிவி
• சட்டீஸ்கரில் செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். • மகாசமுந்த் மாவட்டம் காட்புலஜார் கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய கடும் புகையால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. • அவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். • ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’