தற்போதைய செய்திகள்

செங்கல் சூளையில் வேலை செய்யும்போது 5 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

தந்தி டிவி
• சட்டீஸ்கரில் செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். • மகாசமுந்த் மாவட்டம் காட்புலஜார் கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய கடும் புகையால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. • அவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். • ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்