தற்போதைய செய்திகள்

செங்கல் சூளையில் வேலை செய்யும்போது 5 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

தந்தி டிவி
• சட்டீஸ்கரில் செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். • மகாசமுந்த் மாவட்டம் காட்புலஜார் கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய கடும் புகையால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. • அவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். • ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை