தற்போதைய செய்திகள்

"ChatGPT-ஆல் IT ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து".. 'ZOHO' ஸ்ரீதர் வேம்பு ஷாக் தகவல்

தந்தி டிவி
• ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்ஜிபிடி, GPT-4 வருகையால் மனித குலம் முன்பிருக்கும் வேலைவாய்ப்பு சுருங்கும் என்ற எச்சரிக்கை நிலவுகிறது. • சாட்ஜிபிடி பயனருக்கு தேவையான கட்டுரையை எழுதுகிறது என்றால் GPT-4 கணினிக்கு தேவையான கோடிங்கை எழுதுகிறது. • ஐ.டி. துறையில் 20 விதமான பணிகளுக்கு மாற்றாக GPT-4 இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. • இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் கணினி புரோகிராம் எழுதுவது தொடர்பான பல வேலைகளுக்கு ஆபத்து நேரிடும் என சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்திருக்கிறார். • இதனை கட்டுப்படுத்த ஒரு வலுவான கொள்கை வகுப்பது அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரையை சமர்பித்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, பல தனி நபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் உலகளாவிய ஏகபோகங்களை தடுக்கும் AI கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை