தற்போதைய செய்திகள்

"ChatGPT-ஆல் IT ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து".. 'ZOHO' ஸ்ரீதர் வேம்பு ஷாக் தகவல்

தந்தி டிவி
• ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்ஜிபிடி, GPT-4 வருகையால் மனித குலம் முன்பிருக்கும் வேலைவாய்ப்பு சுருங்கும் என்ற எச்சரிக்கை நிலவுகிறது. • சாட்ஜிபிடி பயனருக்கு தேவையான கட்டுரையை எழுதுகிறது என்றால் GPT-4 கணினிக்கு தேவையான கோடிங்கை எழுதுகிறது. • ஐ.டி. துறையில் 20 விதமான பணிகளுக்கு மாற்றாக GPT-4 இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. • இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் கணினி புரோகிராம் எழுதுவது தொடர்பான பல வேலைகளுக்கு ஆபத்து நேரிடும் என சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்திருக்கிறார். • இதனை கட்டுப்படுத்த ஒரு வலுவான கொள்கை வகுப்பது அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரையை சமர்பித்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, பல தனி நபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் உலகளாவிய ஏகபோகங்களை தடுக்கும் AI கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு