தற்போதைய செய்திகள்

"இதை மாத்துங்க அப்போதான்..." - ரோகித் சர்மா வைத்த கோரிக்கை

தந்தி டிவி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியா உடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது தொடர்பாக பேசியுள்ள ரோகித் சர்மா, குறைந்தபட்சம் 20 முதல் 25 நாட்களாவது இறுதிப் போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார். இறுதிப்போட்டியை குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் ரோகித் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்