தற்போதைய செய்திகள்

"இதை மாத்துங்க அப்போதான்..." - ரோகித் சர்மா வைத்த கோரிக்கை

தந்தி டிவி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியா உடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது தொடர்பாக பேசியுள்ள ரோகித் சர்மா, குறைந்தபட்சம் 20 முதல் 25 நாட்களாவது இறுதிப் போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார். இறுதிப்போட்டியை குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் ரோகித் தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு