தற்போதைய செய்திகள்

துணை ஆணையர் அலுவலகம் அருகே செயின் பறிப்பு..! - 'கில்லாடி லேடீசை' விரட்டி பிடித்த பப்ளிக்... சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை மாநகர பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்களை பொது மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை தரமணியை சேர்ந்த மீனாட்சி என்பவர் பாரிமுனை நோக்கி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். பேருந்து அடையார் துணை ஆணையர் அலுவலகம் அருகே சென்ற போது, 4 பெண்கள் மீனாட்சியின் 2 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, அக்கம்பக்கத்தினர் 4 பெண்களை துரத்திய நிலையில், 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில், தப்பி சென்ற ஒரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்