தற்போதைய செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | chain snatching

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | chain snatching

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 12 சவரன் தங்க செயின் மற்றும் கம்மல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வந்தவாசி பகுதியில், சென்னையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் மனைவி அனுசியா, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு 10 மணி அளவில் நடந்து வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த மர்ம நபர், அனுசியாவின் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்க செயின் மற்றும் காதில் இருந்த கம்மலை பறித்து சென்றார். இது தொடர்பான புகாரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட சங்கர் என்பவரை கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்