தற்போதைய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி
• மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியின் கூடுதல் தவணையை விடுவிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. • இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்கிறது. 2023 ஜனவரி 01 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. • அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஈடு கட்டும் விதமாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. • இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரத்து 825 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால் 47 லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு பணியாளர்களும் 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’