தற்போதைய செய்திகள்

கவனத்தை திசை திருப்பி செல்போன் திருட்டு.. உணவகத்தில் கைவரிசை காட்டிய பலே தம்பதி - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

நாகையில் உணவக உரிமையாளர் கவனத்தை திசை திருப்பி விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். வேளாங்கண்ணி அருகே உள்ள பரவையில் உள்ள உணவகத்திற்கு ஒரு தம்பதி சாப்பிட வந்தனர். அப்போது ஓட்டல் உரிமையாளரான வாசுகி தன் செல்போனை டேபிள் மீது வைத்து விட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நிலையில் அவரின் கவனத்தை திசை திருப்பி அந்த தம்பதி செல்போனை திருடிச் சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்