தற்போதைய செய்திகள்

யாரும் பார்க்காத நேரத்தில் டிவி -யை திருடி பிள்ளைகளிடம் நைசாக கொடுத்த அப்பா - சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 70 ஆயிரம் மதிப்புள்ள டிவியை திருடி பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பிய தந்தை கைது செய்யப்பட்டார். விளாப்பாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவர் ஆற்காட்டில் உள்ள வீட்டு உபயோக கடை ஒன்றுக்கு சென்று, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிவி ஒன்றை பார்த்து பேக் செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர், ஊழியர்கள் யாரும் பார்க்காத நேரத்தில், டிவியை வெளியே எடுத்துச் சென்று தனது இரண்டு பிள்ளைகளிடமும் கொடுத்து எடுத்து போக சொல்லிவிட்டு, தானும் வெளியேறியுள்ளார். டிவி திருடுபொனதை கண்டுபிடித்த ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு டிவியை திருடிய வினோத்தை கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ