தற்போதைய செய்திகள்

யாரும் பார்க்காத நேரத்தில் டிவி -யை திருடி பிள்ளைகளிடம் நைசாக கொடுத்த அப்பா - சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 70 ஆயிரம் மதிப்புள்ள டிவியை திருடி பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பிய தந்தை கைது செய்யப்பட்டார். விளாப்பாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவர் ஆற்காட்டில் உள்ள வீட்டு உபயோக கடை ஒன்றுக்கு சென்று, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிவி ஒன்றை பார்த்து பேக் செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர், ஊழியர்கள் யாரும் பார்க்காத நேரத்தில், டிவியை வெளியே எடுத்துச் சென்று தனது இரண்டு பிள்ளைகளிடமும் கொடுத்து எடுத்து போக சொல்லிவிட்டு, தானும் வெளியேறியுள்ளார். டிவி திருடுபொனதை கண்டுபிடித்த ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு டிவியை திருடிய வினோத்தை கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்