தற்போதைய செய்திகள்

2ஜி வழக்கின் மேல்முறையீடு மனு - டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ கோரிக்கை

தந்தி டிவி
• 2ஜி வழக்கின் மேல்முறையீடு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. • 2ஜிவழக்கு - சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்தார். • இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. • அதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், 2 ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்களுக்கு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தது. • இதனை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு