தற்போதைய செய்திகள்

அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம்- வட்டாட்சியரை கைது செய்த சிபிசிஐடி

தந்தி டிவி

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம்

வட்டாட்சியரை விசாரணைக்கு பின்னர் கைது செய்த சிபிசிஐடி போலீசார்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு

ஏற்கனவே இந்த வழக்கில் 2 வட்டாட்சியர்கள், நில சர்வையர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்