தற்போதைய செய்திகள்

விக்ரமன் ஆற்றுக்கு வந்தடைந்த காவிரி நீர் | CAUVERY RIVER

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி நீர், பல மயில்கள் கடந்து காவேரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. திருவாலங்காடு முதல் கதவணையான விக்ரமன் ஆற்றுக்கு நீர் வந்ததை அடுத்து, பாசன வசதிக்காக 782 கன அடி தண்ணீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். மேட்டூர் அணையின் விதியின் படி, காவிரி கடலுடன் கலக்கும் தண்ணீர், மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு வந்த பிறகு, மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி, ஓரிரு நாட்களில் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்