தற்போதைய செய்திகள்

கும்பகோணத்தை அடையும் காவிரி தண்ணீர்.. - அவசர கோரிக்கை வைத்த மக்கள்...

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், நாளை கும்பகோணத்தை அடைய உள்ளது. இந்நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் மதுபாட்டில்கள், குப்பைகள் குவிந்து அசுத்தமாக காட்சி அளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு