தற்போதைய செய்திகள்

சாதி பெயரை சொல்லி தாக்குதல்... சமூக வலைதளத்தில் பரவும் தம்பதியின் வீடியோ

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாதி பெயரை சொல்லி தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதிய தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த சௌந்தராஜனின் மனைவி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், கடைக்கு சென்று வீடு திரும்பிய தனது கணவர், வாகனத்தில் இருந்து கீழே தள்ளி, காலனியால் அடித்து அவமானப்படுத்தப்பட்டதாகவும், முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்