தற்போதைய செய்திகள்

"அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போதுமானதில்லை" - நடிகை திவ்யா

தந்தி டிவி

"அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போதுமானதில்லை" - நடிகை திவ்யா

நடிகை அன்ஷிதாவுடன் தன் கணவர் அர்ணவ் நெருக்கமாக இருப்பதாகவும், மத மாற்றம் செய்து திருமணம் செய்த தன்னை ஏமாற்றி விட்டதாக அர்ணவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில் ஆணையத்தின் விசாரணைக்காக நடிகை திவ்யா இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது மகளிர் ஆணைய அதிகாரி குமாரி அவரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் அர்ணவ் மீது சாதாரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்