தற்போதைய செய்திகள்

"அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போதுமானதில்லை" - நடிகை திவ்யா

தந்தி டிவி

"அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போதுமானதில்லை" - நடிகை திவ்யா

நடிகை அன்ஷிதாவுடன் தன் கணவர் அர்ணவ் நெருக்கமாக இருப்பதாகவும், மத மாற்றம் செய்து திருமணம் செய்த தன்னை ஏமாற்றி விட்டதாக அர்ணவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில் ஆணையத்தின் விசாரணைக்காக நடிகை திவ்யா இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது மகளிர் ஆணைய அதிகாரி குமாரி அவரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் அர்ணவ் மீது சாதாரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ