தற்போதைய செய்திகள்

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக வழக்கு... நாஞ்சில் விஜயனுக்கு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக எழுந்த புகாரில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, வளசரவாக்கம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்