தற்போதைய செய்திகள்

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக வழக்கு... நாஞ்சில் விஜயனுக்கு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக எழுந்த புகாரில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, வளசரவாக்கம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்