தற்போதைய செய்திகள்

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக வழக்கு... நாஞ்சில் விஜயனுக்கு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக எழுந்த புகாரில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, வளசரவாக்கம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், அவருக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை