தற்போதைய செய்திகள்

மனநலம் பாதித்தவரை கன்னத்தில் அறைந்ததாக நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்கு

தந்தி டிவி

சிதம்பரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக தீட்சிதர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கார்வண்ணன் என்பவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.அப்போது, கோயிலில் சாமி வீதி உலா வந்த போது, கார்வண்ணன் எதிரில் நின்றதாக கூறப்படுகிறது. உடனே, தீட்சிதர்கள் 2 பேர் அவரை கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது.இதில், காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கார்வண்ணன் சற்று மனநலம் பாதித்தவர் என கூறப்படும் நிலையில், தீட்சிதர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை