தற்போதைய செய்திகள்

#BREAKING || தடையை மீறி போராட்டம் - ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட 750 பேர் மீது வழக்கு பதிவு

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படாததைக் கண்டித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தினர்

காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டப்படி அதிமுகவினர் போராட்டம்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி