திருவாரூர் மாவட்டம் விசலூர் பகுதியில் உள்ள குளத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் விழுந்ததில், குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.