தற்போதைய செய்திகள்

கார் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை - அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

தஞ்சாவூரில் கொள்ளையர்கள், நூதன முறையில் கார் கவர்களை மட்டும் குறிவைத்து திருடி வருகின்றனர். தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் கவர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் நெய்தல் நகர் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் காரின் கவர்களைளை திருடிச் சென்றுள்ளனர். திருடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்