தற்போதைய செய்திகள்

போட்டியில் நடுவார்களால் நொந்து போன கேப்டன் ஹர்மன்ப்ரீத் | Women Cricket

தந்தி டிவி

3வது ஒருநாள் போட்டியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விமர்சித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஹர்மன்ப்ரீத் கவுர், நடுவர்களின் செயல்பாடுகளால் நிறைய கற்றுக்கொண்டதாகவும், நடுவர்கள் நடந்துகொண்ட விதம் ஆச்சர்யம் அளிப்பதாகவும் கூறினார். அடுத்த முறை வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது நடுவர்களை எதிர்கொள்ளும் வகையிலும் தயாராவோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்