தற்போதைய செய்திகள்

போட்டியில் நடுவார்களால் நொந்து போன கேப்டன் ஹர்மன்ப்ரீத் | Women Cricket

தந்தி டிவி

3வது ஒருநாள் போட்டியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விமர்சித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஹர்மன்ப்ரீத் கவுர், நடுவர்களின் செயல்பாடுகளால் நிறைய கற்றுக்கொண்டதாகவும், நடுவர்கள் நடந்துகொண்ட விதம் ஆச்சர்யம் அளிப்பதாகவும் கூறினார். அடுத்த முறை வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது நடுவர்களை எதிர்கொள்ளும் வகையிலும் தயாராவோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ