தற்போதைய செய்திகள்

போட்டியில் நடுவார்களால் நொந்து போன கேப்டன் ஹர்மன்ப்ரீத் | Women Cricket

தந்தி டிவி

3வது ஒருநாள் போட்டியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விமர்சித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஹர்மன்ப்ரீத் கவுர், நடுவர்களின் செயல்பாடுகளால் நிறைய கற்றுக்கொண்டதாகவும், நடுவர்கள் நடந்துகொண்ட விதம் ஆச்சர்யம் அளிப்பதாகவும் கூறினார். அடுத்த முறை வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது நடுவர்களை எதிர்கொள்ளும் வகையிலும் தயாராவோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்