தற்போதைய செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா..? - அரசு ஊழியர்களை சுற்றி வளைத்த போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கை அருகே பணம் வைத்து சூதாடிய விவகாரத்தில், அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், கள்ள மணக்குடி அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், நான்கு இரு சக்கர வாகனங்கள், ஐந்து செல்போன்கள், 5 ஆயிரத்து 380 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக