தற்போதைய செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா..? - அரசு ஊழியர்களை சுற்றி வளைத்த போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கை அருகே பணம் வைத்து சூதாடிய விவகாரத்தில், அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், கள்ள மணக்குடி அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், நான்கு இரு சக்கர வாகனங்கள், ஐந்து செல்போன்கள், 5 ஆயிரத்து 380 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்