தற்போதைய செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா..? - அரசு ஊழியர்களை சுற்றி வளைத்த போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கை அருகே பணம் வைத்து சூதாடிய விவகாரத்தில், அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், கள்ள மணக்குடி அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், நான்கு இரு சக்கர வாகனங்கள், ஐந்து செல்போன்கள், 5 ஆயிரத்து 380 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ