தற்போதைய செய்திகள்

"தெரியாத இடத்தில் நம்மால் இருக்க முடியுமா".. "- பழங்குடியின மக்கள் ஆவேசம்

தந்தி டிவி

அரிக்கொம்பன் யானையை சின்னக்கானால் பகுதிக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரள மாநிலத்தில் பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் சுற்றித்திரிந்த அரி கொம்பன், கேரளா, தமிழக வனப்பகுதியில் மாறி மாறி சென்ற நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கோதையாறு பகுதியில் விடப்பட்ட செய்த அறிந்த கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், அரிக்கொம்பனை அது பிறந்து வளர்ந்த சின்னக்கானலில் கொண்டு வந்து விடக்கோரி போராடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை