தற்போதைய செய்திகள்

"குழந்தை தகப்பன் கிட்ட கேட்பது போல.." கல்குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை | Quary | Kovai

தந்தி டிவி

தொடர்ந்து இதே நிலை நீடித்தால் குவாரிகளை தமிழக அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லை என கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து குவாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அதில், தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தினர், கடந்த 5 நாட்களில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குவாரிகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்