தற்போதைய செய்திகள்

பரபரப்பான மருத்துவமனை... திடீரென குவிந்த போலீசார்... மாணவன் இறப்பில் வெளியான பகீர் பிண்ணனி

தந்தி டிவி

மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளித்திருந்தால், உயிர் பிழைத்திருப்பான் என்றும், சரியான உபரகணங்கள் இல்லாததால், மருத்துவமனையை நாடும் பாமர மக்கள் உயிரிழந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

ஆனந்தராஜ், காரைக்கால்

"மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை"

"சுவற்றில் அடித்த பந்துபோல் எங்களை அலையவிட்டனர்"

"நன்றாக இருந்த பிள்ளை திடீரென இறந்தான்"

"எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்"

"மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் இல்லை"

"வேறுவழியின்றி அரசு மருத்துவமனைக்கு வருகிறோம்"

"அரசு மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்"

"அப்போதுதான் பாமர மக்களின் உயிர் பாதுகாக்கப்படும்"

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"