தற்போதைய செய்திகள்

பரபரப்பான மருத்துவமனை... திடீரென குவிந்த போலீசார்... மாணவன் இறப்பில் வெளியான பகீர் பிண்ணனி

தந்தி டிவி

மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளித்திருந்தால், உயிர் பிழைத்திருப்பான் என்றும், சரியான உபரகணங்கள் இல்லாததால், மருத்துவமனையை நாடும் பாமர மக்கள் உயிரிழந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

ஆனந்தராஜ், காரைக்கால்

"மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை"

"சுவற்றில் அடித்த பந்துபோல் எங்களை அலையவிட்டனர்"

"நன்றாக இருந்த பிள்ளை திடீரென இறந்தான்"

"எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்"

"மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் இல்லை"

"வேறுவழியின்றி அரசு மருத்துவமனைக்கு வருகிறோம்"

"அரசு மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்"

"அப்போதுதான் பாமர மக்களின் உயிர் பாதுகாக்கப்படும்"

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்