தற்போதைய செய்திகள்

தொழில் Partner ஆக்குவதாகக்கூறி பலே மோசடி செய்த ஆசாமி... மிகுந்த கவலையுடன் பாதிக்கப்பட்ட மக்கள்

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுபட்டி பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். டெக்ஸ்டைல் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. • இவர் தனக்கு அறிமுகம் ஆன பலரிடம், தொழிலில் பார்ட்னர் ஆக்குவதாகக் கூறி, ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். • மேலும், முதலீடு செய்வதற்கு ஏதுவாக, அவர்களது சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று தொழில் செய்யலாம் எனக் கூறியுள்ளார். • சிவகுமாரின் பேச்சை நம்பி, 50க்கும் மேற்பட்டோர் 150 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளனர். • ஆனால், பணத்தை பெற்ற பின்பு, சிவகுமார் தலைமறைவானதுடன், தனது செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்ததால், பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். • இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள், சிவகுமாரின் அண்ணன் விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டனர். • தகவலின் பேரில் வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்