தற்போதைய செய்திகள்

தண்ணீர் பந்தலாக மாறிய பேருந்து நிறுத்தம் ..பேனர்களால் மறைந்து போன நிழற்குடை - அவதிக்குள்ளாகும் பயணிகள்

தந்தி டிவி

தஞ்சையை கரந்தை மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதற்காக பேனர்கள் மற்றும் பிளெக்ஸ்களை வைத்து பேருந்து நிலையத்தை திமுகவினர் அப்படியே மறைத்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். பெருந்து நிலையம் தண்ணீர் பந்தலாக மாறியதால் வெயிலுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

https://youtu.be/l21kBZz_cOU

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?