தற்போதைய செய்திகள்

தண்ணீர் பந்தலாக மாறிய பேருந்து நிறுத்தம் ..பேனர்களால் மறைந்து போன நிழற்குடை - அவதிக்குள்ளாகும் பயணிகள்

தந்தி டிவி

தஞ்சையை கரந்தை மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதற்காக பேனர்கள் மற்றும் பிளெக்ஸ்களை வைத்து பேருந்து நிலையத்தை திமுகவினர் அப்படியே மறைத்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். பெருந்து நிலையம் தண்ணீர் பந்தலாக மாறியதால் வெயிலுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

https://youtu.be/l21kBZz_cOU

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி