தற்போதைய செய்திகள்

தண்ணீர் பந்தலாக மாறிய பேருந்து நிறுத்தம் ..பேனர்களால் மறைந்து போன நிழற்குடை - அவதிக்குள்ளாகும் பயணிகள்

தந்தி டிவி

தஞ்சையை கரந்தை மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதற்காக பேனர்கள் மற்றும் பிளெக்ஸ்களை வைத்து பேருந்து நிலையத்தை திமுகவினர் அப்படியே மறைத்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். பெருந்து நிலையம் தண்ணீர் பந்தலாக மாறியதால் வெயிலுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

https://youtu.be/l21kBZz_cOU

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ