தற்போதைய செய்திகள்

தண்ணீர் பந்தலாக மாறிய பேருந்து நிறுத்தம் ..பேனர்களால் மறைந்து போன நிழற்குடை - அவதிக்குள்ளாகும் பயணிகள்

தந்தி டிவி

தஞ்சையை கரந்தை மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதற்காக பேனர்கள் மற்றும் பிளெக்ஸ்களை வைத்து பேருந்து நிலையத்தை திமுகவினர் அப்படியே மறைத்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். பெருந்து நிலையம் தண்ணீர் பந்தலாக மாறியதால் வெயிலுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

https://youtu.be/l21kBZz_cOU

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்