தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் - சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதம் ...பரனூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு

தந்தி டிவி

பரனூர் சுங்கச்சாவடியில், அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் வைத்திருந்த தடுப்பை உடைத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சுங்கச்சாவடியில் அரை மணிநேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?