தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் - சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதம் ...பரனூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு

தந்தி டிவி

பரனூர் சுங்கச்சாவடியில், அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் வைத்திருந்த தடுப்பை உடைத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சுங்கச்சாவடியில் அரை மணிநேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?