தற்போதைய செய்திகள்

கோயம்பேட்டில் பெரும் பரபரப்பு.. "அதிகாரியை ஒருமையில் திட்டிய டிரைவர்கள்" - கொந்தளித்த பயணிகள்

தந்தி டிவி

சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படாததால், ஆத்திரமடைந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலைக்கு மட்டுமே பேருந்துகளை இயக்கி மதுரை, திருச்சி, பெரம்பலூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கவில்லை என்றும், பேருந்துகள் குறித்து கேட்டால் அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்வதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர். பின்னர் அங்கு சென்ற காவலர்கள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை கைவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை