தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் வீசிய துர்நாற்றம்எட்டிப்பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்

தந்தி டிவி

கோவையில், எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை காந்திபுரம் பகுதியில், தனியார் காலியிடத்தில் உள்ள கூரைவீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்ததால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த பெண் யார்? அவர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை