தற்போதைய செய்திகள்

புல்லெட் பைக் மோதியதில் துண்டு துண்டாக நொறுங்கிய சைக்கிள் - ரத்த வெள்ளத்தில் துடித்து இறந்த இருவர்

தந்தி டிவி

சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஓட்டி வந்த பைக் சாலையில் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து.

விபத்தில் படுகாயம் அடைந்த சார்பதிவாளர் அலுவலக ஊழியர், கூலி தொழிலாளி இருவரும் பலி.

தென்காசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் உயிரிழப்பு.

இரு சக்கர வாகனம் மோதியதில் மூன்று துண்டுகளாக உடைந்த கூலி தொழிலாளியின் சைக்கிள்.

விபத்து குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி