தற்போதைய செய்திகள்

முதல் பரிசை வென்ற காளையின் கால் துண்டான சோகம் - மீண்டும் மீட்டு கொடுத்த மருத்துவர்கள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த பாபு என்ற விவசாயியின் காளை ஆந்திராவில் நடைபெற்ற

எருதுவிடும் விழாவில் கலந்து கொண்டு முதல்பரிசை வென்றுள்ளது. அப்போது திடீரென கால் முறிந்து உயிருக்கு போராடிய மாட்டினை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து மாட்டின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டது.

மேலும் தொடையில் இருந்து சதைகள் எடுத்து காலில் பொருத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.4 வகையான அறுவை சிகிச்சையும் முதன் முதலாக புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்