தற்போதைய செய்திகள்

10 பேரை காவு வாங்கிய கட்டட விபத்து; உயிர் தப்பிய 10 மாத குழந்தை - காப்பாற்றியது கடவுளா?

தந்தி டிவி

ஜோர்டனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய கைக்குழந்தை ஒன்று 24 மணி நேரம் கழித்து பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... தலைநகர் அம்மானில் 4 மாடி கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது... இதில் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது... உள்ளே சிக்கிக் கொண்ட 10 மாத குழந்தை ஒன்றை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தையின் தாய் வெளியில் சென்றிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்... ஆனால் 10 பேரை பலி கொண்ட கட்டட இடிபாட்டில் 10 மாத குழந்தை உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்