தற்போதைய செய்திகள்

10 பேரை காவு வாங்கிய கட்டட விபத்து; உயிர் தப்பிய 10 மாத குழந்தை - காப்பாற்றியது கடவுளா?

தந்தி டிவி

ஜோர்டனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய கைக்குழந்தை ஒன்று 24 மணி நேரம் கழித்து பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... தலைநகர் அம்மானில் 4 மாடி கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது... இதில் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது... உள்ளே சிக்கிக் கொண்ட 10 மாத குழந்தை ஒன்றை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தையின் தாய் வெளியில் சென்றிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்... ஆனால் 10 பேரை பலி கொண்ட கட்டட இடிபாட்டில் 10 மாத குழந்தை உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை