தற்போதைய செய்திகள்

ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிவது வழக்கம். • இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு, கழுவெளி சதுப்பு நிலத்தை மாநிலத்தின் 16-வது சரணாலயமாக அறிவித்தது. • இதைத் தொடர்ந்து நடந்த நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி