தற்போதைய செய்திகள்

ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிவது வழக்கம். • இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு, கழுவெளி சதுப்பு நிலத்தை மாநிலத்தின் 16-வது சரணாலயமாக அறிவித்தது. • இதைத் தொடர்ந்து நடந்த நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ