தற்போதைய செய்திகள்

ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிவது வழக்கம். • இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு, கழுவெளி சதுப்பு நிலத்தை மாநிலத்தின் 16-வது சரணாலயமாக அறிவித்தது. • இதைத் தொடர்ந்து நடந்த நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்