தற்போதைய செய்திகள்

வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல்...

தந்தி டிவி

விருதாச்சலம் பில்லூர் சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய 2 இளைஞர்கள் பிடித்து விசாரிக்கப்பட்டனர். காட்டு மன்னார் கோவிலை சேர்ந்த முகமது ஷாஜகான், முகமது பாரீத் ஆகிய இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களாக இருவரும் செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அதன் மூலம் வெளிநாடு செல்ல பணம் சேர்த்து வந்தும் அம்பலமானது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 8 சவரன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்