தற்போதைய செய்திகள்

#BREAKING || எலியால் தண்டனையில் இருந்து தப்பிய இருவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி

 எலியால் தண்டனையில் இருந்து தப்பிய இருவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவகாரம்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மாட்டான்குப்பத்தில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால், நாகேஸ்வரராவை போலீசார், 2020 நவம்பர் மாதம் கைது செய்தனர்

காவல் நிலையத்தில் வைத்திருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக போலீசார் தகவல்

குற்றப்பத்திரிக்கையில் உள்ளபடி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"