தற்போதைய செய்திகள்

#Breaking || கொடநாடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தந்தி டிவி

கொடநாடு வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு

விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம், 2017ம் ஆண்டு கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது

தனிப்படை போலீசார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை,

குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது தனிப்படை

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் விசாரணை விறுவிறுப்பு அடைந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"