தற்போதைய செய்திகள்

#Breaking || கொடநாடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தந்தி டிவி

கொடநாடு வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு

விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம், 2017ம் ஆண்டு கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது

தனிப்படை போலீசார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை,

குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது தனிப்படை

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் விசாரணை விறுவிறுப்பு அடைந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் 

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி