தற்போதைய செய்திகள்

#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - 3ஆவது நீதிபதி இன்று விசாரணை

தந்தி டிவி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை என குறிப்பிட்டு வாதங்களை நிறைவு செய்தார். இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்