தற்போதைய செய்திகள்

#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - 3ஆவது நீதிபதி இன்று விசாரணை

தந்தி டிவி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை என குறிப்பிட்டு வாதங்களை நிறைவு செய்தார். இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"