தற்போதைய செய்திகள்

#Breaking : திடீரென வெளியேறிய நச்சு வாயு... 9 பேர் துடிக்க துடிக்க பலி.! 11 பேரின் நிலை கவலைக்கிடம்

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் 9 பேர் உயிரிழப்பு

11 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆய்வு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்