தற்போதைய செய்திகள்

#BREAKING || ஈரோடு கிழக்கு - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ராஜினாமா

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா. • ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். • இதற்கு அப்போதிலிருந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். • இது தொடர்பாக நாளை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?