தற்போதைய செய்திகள்

#BREAKING || ஈரோடு கிழக்கு - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ராஜினாமா

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா. • ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். • இதற்கு அப்போதிலிருந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். • இது தொடர்பாக நாளை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்