தற்போதைய செய்திகள்

#BREAKING || ஈரோடு கிழக்கு - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ராஜினாமா

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா. • ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். • இதற்கு அப்போதிலிருந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். • இது தொடர்பாக நாளை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ