தற்போதைய செய்திகள்

#BREAKING || சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தந்தி டிவி

சென்னை பிராட்வேயில் பழைய கட்டடம் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து

கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

அஜாக்கிரதையாக செயல்படுத்தல், பொதுசொத்தை சேதப்படுத்தல், கட்டி மறுசீரமைக்கும் போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளீட்ட 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிலேனேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்