தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு -ஆனால் போலீசாரால் கைது செய்ய முடியாத நிலை | Gun Shot

தந்தி டிவி

பிரேசிலின் 2 பள்ளிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், இதுவரை 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரேசிலில் அடுத்தடுத்து 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், துப்பாக்கி சூடு நடத்தியதாக, பள்ளியின் முன்னாள் மாணவனும், போலீஸ்காரரின் மகனுமான இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால், அவரை போலீசார் கைது செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு