தற்போதைய செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்.. 4 குழந்தைகளை கொன்று வெறிச்செயல்.. அதிர வைத்த சம்பவம்

தந்தி டிவி
• பிரேசிலில் நர்சரி பள்ளியில் புகுந்து மர்ம நபர் தாக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். • 5 பேர் படுகாயம் அடைந்தனர். • பிரேசிலின் சாண்டா கேடரினாவின் புளூமெனுவில் உள்ள நர்சரி பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். • இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • அந்த பள்ளியில் படித்த 13 வயது மாணவர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆசிரியரை ஒருவரை கொலை செய்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. • இதனிடையே கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்