தற்போதைய செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்.. 4 குழந்தைகளை கொன்று வெறிச்செயல்.. அதிர வைத்த சம்பவம்

தந்தி டிவி
• பிரேசிலில் நர்சரி பள்ளியில் புகுந்து மர்ம நபர் தாக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். • 5 பேர் படுகாயம் அடைந்தனர். • பிரேசிலின் சாண்டா கேடரினாவின் புளூமெனுவில் உள்ள நர்சரி பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். • இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • அந்த பள்ளியில் படித்த 13 வயது மாணவர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆசிரியரை ஒருவரை கொலை செய்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. • இதனிடையே கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை