தற்போதைய செய்திகள்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தந்தி டிவி

    கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 3 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது . மேட்டுப்பாளையம் சிக்காரம் பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மூளை சாவு அடைந்ததை அடுத்து பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர்கள் முன் வந்தனர். இதையடுத்து பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் 3 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. பிரபுவின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்