தற்போதைய செய்திகள்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தந்தி டிவி

    கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 3 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது . மேட்டுப்பாளையம் சிக்காரம் பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மூளை சாவு அடைந்ததை அடுத்து பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர்கள் முன் வந்தனர். இதையடுத்து பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் 3 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. பிரபுவின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?