தற்போதைய செய்திகள்

ஆப்கான் மத பள்ளியில் குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் காபூலுக்கு வடக்கே சுமார் 200கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்பக்கில் அமைந்துள்ள இஸ்லாமிய மத பள்ளியான அல் ஜிஹாத் மதராஸாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் குழந்தைகள், பொதுமக்கள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை