தற்போதைய செய்திகள்

எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்பு.போலீசார் தீவிர விசாரணை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கேரளாவில் எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து, அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ரப்பர் தோட்டம் அருகே கார் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்து, அதில் இருந்த அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டனர். இந்நிலையில், அந்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, காருடன் வைத்து எரித்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்