தற்போதைய செய்திகள்

கருப்பு நிறத்தில் வரும் தண்ணீர்...குவியல் குவியலாக ரசாயன நுரை - கெலவரப்பள்ளி அணையின் அவலம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் மிதப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயண கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவதால், கெலவரப்பள்ளி அணையில் பல அடி உயரத்திற்கு நுரைகள் மித‌ந்து செல்கின்றன. மேலும், தண்ணீர் கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்