தற்போதைய செய்திகள்

பாஜக பதவிக்காக சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட நபர் - கம்பி எண்ண வைத்த கோவை போலீஸ்

தந்தி டிவி
• கோவையில் பாஜக கட்சியில் பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடியவரை போலீசார் சிறையில் அடைத்தனர். • மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், பாஜக நிர்வாகிகள் உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமாரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. • ஆனால், இருவரும் காலம் தாழ்த்தியதால், விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் மீது போலீசில் புகாரளித்துள்ளார். • இது தொடர்பான போலீஸ் விசாரணையில், கட்சியின் பதவி பெறும் நோக்கில் இருவர் மீதும் குற்றம் சுமத்தி விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்ததால், விஸ்வநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PM Modi | Madurai "எல்லா தப்பையும் பண்ணிட்டு பிரதமர் கிட்ட" - சுவாரஸ்யமான BJP vs DMK வார்த்தைப்போர்

🔴LIVE : PM Modi Speech | NDA Meeting | Madurai | தி.குன்றத்தை கையில் எடுத்து எரிமலையாய் வெடித்த மோடி

🔴LIVE : PM Modi Speech | Madurai NDA Meeting | மதுரை மண்ணில் நின்று சீறும் பிரதமர் மோடி

🔴LIVE : | Modi | Madurai | NDA Meeting | மாமதுரை குலுங்க மோடியை காட்டி கர்ஜிக்கும் NDA

PM Modi | Madurai | BJP | மதுரை வந்த பிரதமர்.. நாகராஜ் சொன்ன பாயிண்ட்..