தற்போதைய செய்திகள்

பாஜக பதவிக்காக சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட நபர் - கம்பி எண்ண வைத்த கோவை போலீஸ்

தந்தி டிவி
• கோவையில் பாஜக கட்சியில் பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடியவரை போலீசார் சிறையில் அடைத்தனர். • மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், பாஜக நிர்வாகிகள் உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமாரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. • ஆனால், இருவரும் காலம் தாழ்த்தியதால், விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் மீது போலீசில் புகாரளித்துள்ளார். • இது தொடர்பான போலீஸ் விசாரணையில், கட்சியின் பதவி பெறும் நோக்கில் இருவர் மீதும் குற்றம் சுமத்தி விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்ததால், விஸ்வநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்

BREAKING || திடீரென மோதிய இரு விமானங்கள்... டெல்லியில் பெரும் பதற்றம் - பயணிகள் நிலை?

TVK Vijay | Manifesto | "ஒரு மாஸ்டர் பிளான்..." - ஒவ்வொன்றாய் அதிரடியாக அறிவித்த விஜய்

TVK | Vijay | TVK Manifesto | ஒரு குடும்பத்துக்கே இத்தனை லட்சமா..! லிஸ்ட் போட்டுஅதிரவிட்ட விஜய்

TVK Manifesto | Vijay | மேடையேறிய முக்கிய நபர் - அன்பாய் விசாரித்த விஜய்