தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

தந்தி டிவி

தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜகவினர் பேரம் பேசியதாக கூறி, 3 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானாவில் சிபிஐ விசாரணை நடத்த அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதனிடையே, முனுகோடே சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 30க்கும் மேற்பட்ட டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, தெலங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை