தற்போதைய செய்திகள்

ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம். பரிசாக வந்த 3 அடி வாள்..! மதுரை மண்ணில் பதற்றம்..!

தந்தி டிவி

மதுரையில், பிறந்தநாள் விழாவின்போது பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. செல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில், முத்துமணி என்பவரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், அவரது நண்பர்கள் புடை சூழ பங்கேற்று, ஆட்டம் பாட்டத்துடன் கேட் வெட்டி கொண்டாடினர். அப்போது, 3 அடி வாளை பரிசாக அளித்த காட்சி, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது..

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்