தற்போதைய செய்திகள்

மரக்காணம் கழுவெளியில் அமையவுள்ள பறவைகள் சரணாலயம் - அமைச்சர்கள் நேரில் ஆய்வு | DMK

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கழுவெளி பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதியில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், சரணாலயத்தில் பறவைகளை வேட்டையாடினால் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்